Posts

Showing posts from March, 2025

INDIAN ARMY Requirements - 2025 CHENNAI || ZONAL RECRUITING OFFICE, CHENNAI

Image
INDIAN ARMY Requirements - 2025 CHENNAI || ZONAL RECRUITING OFFICE, CHENNAI Apply Candidates :  TAMIL NADU, ANDHRA PRADESH, TELANGANA, UNION TERRITORY PUDUCHERRY (KARAIKAL, YANAM & PUDUCHERRY) Education Qualification : 10+2/Intermediate pass in Science with Physics, Chemistry, Biology and English with minimum 50% marks in aggregate and minimum 40% in each subject. OR 10+2/Intermediate pass in Science with Physics, Chemistry, Botany, Zoology and English with minimum 50% marks in aggregate and minimum 40% in each subject. Age :  17½- 23  Yrs Category :   Soldier Technical NA Procedure for Online Registration : (a) All candidates to log in to joinindianarmy.nic.in, check their eligibility status and create their profile. (b) Online Registration (submission of application) will commence from 12 March 2025 to 10 April 2025 (Dates are subject to change and candidates are advised to follow the same on www.joinindianarmy.nic.in) (...

தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு 2025 || Employment News

Image
தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு 2025 சிறப்பு அம்சங்கள் • 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் • 20,000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் * காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு • அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள் • இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 22.03.2025 சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, படூர், கேளம்பாக்கம், சென்னை - 603103 செங்கல்பட்டு மாவட்டம் வளாகத்தில் நடைபெறும்.   * கல்வித்தகுதிகள் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ. டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல் விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு (Bio - Data ) ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம் அனுமதி இலவசம் சிறப்பு அம்சங்கள் • 200க்கும் மேற்பட்ட மு...

புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு 2025

Image
புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு 2025 *புதுச்சேரி அரசு, தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பகம் வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை அன்று அரசு பெண்கள் பொறியல்கல்லூரி வளாகத்தில் லாசபேட்டை,  *புதுச்சேரி காலை 9.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாமில் 2000 க்கும் மேற்பட்ட காலி இடங்களை நிரப்புவதற்காக 40 முன்னணி புதுச்சேரி மற்றும் தமிழகம் சார்ந்த தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர் , * இதில் SSLC, H.SC, ITI, Diploma, UG/PG Degree, Medicinal Cources and Engineering பட்டம் பெற்றவர்கள் இம்முகாமில் பங்கு பெறலாம். இந்த முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது Resume (10 Nos.) கல்வித்தகுதிக்கான உண்மை/நகல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (யாசம் லக்ஷ்மி நாராயணா ரெட்டி) இயக்குனர் (வேலைவாய்ப்பு) _____________________________________________________ புதுவை மின்துறையில் 73 இளநிலை பொறியாளர் காலிப்பணியிடங்கள் *புதுச்சேரி, மார்ச்.12-புதுவை மின்துறையில் காலியாக உள்ள 73 இள நி...

UPI, ATM மூலம் PF பணத்தை எடுக்கலாம்? || EPFO Latest Update News || Central Government Latest Update For PF Money Easy Way to Employees

Image
UPI, ATM மூலம் PF பணத்தை எடுக்கலாம் ? UPI, ATM மூலம் PF பணத்தை எடுக்கலாம்? || EPFO Latest Update News || Central Government Latest Update For PF Money Easy Way to Employees  * EPFO - பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. பணம் பரிவர்த்தனை சிரமத்தை கணக்கில் கொண்டு, அதாவது பரிவர்த்தனை ஏரர் -யை (மற்றும்) ஏரர் நீண்ட காலம் நீட்டிப்பதை  சரிச்செய்ய ........  * பயனாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை புரித்தி செய்ய மத்திய அரசு தற்போது ஒரு திட்ட அறிவிப்பு வெளியீடுட்டது. * EPFO பணம் உடனே பயனாளர்களின் வங்கிக்கணக்கிற்க்கு வந்து சோரும் முறை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. * EPFO - பயனாளர்களின் சிரமத்தை கணக்கில் கொண்டு மத்திய அரசு பணம் பரிவர்த்தனை எளிமையாக்க முக்கிய முடிவு எடுத்துள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு: UPI செயலிகள் மற்றும் ATM மூலம் PF பணத்தை உடனடியாக எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்;  பணத்தை எடுக்க ஆன்லைனில் வைக்கப்படும் கோரிக்கை அடிக்கடி நிராகரிக்கப்படுவதால் நடவடிக்கை. தற்போது வெளியான தகவல்