Posts

Showing posts from June, 2026

தாய்மாமன் சீர் : தங்க மோதிரம் திட்டம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: தமிழக அரசின் புதிய அறிவிப்பு

Image
தாய்மாமன் சீர் : குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: தமிழக அரசின் புதிய அறிவிப்பு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி முதல், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.  வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் அன்று மாண்புமிகு முதலமைச்சரால் இந்த திட்டம் துவக்கி வைக்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு ஆண்டுதோறும் 755.83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோருவதற்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.  சாத்தியமானதையே அறிவிப்போம்... அறிவித்ததை சத்தியமாய் செய்து காட்டுவோம் என்பதற்கு முன் உதாரணமாக தமிழ்நாட்டு தாய்மார்களின் சகோதரராக நம் முதலமைச்சர் அவர்களின் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் அமைந்துள்ளது.  தமிழ்நாடு அரசின் சுகாதார சேவை மீது மக்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும் விதமான இந்த மாபெரும் அறிவிப்பை வெளியிட்டமைக்காக...  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி- குடும்ப நலத்துறை ...

சட்டப்பேரவை LIVE Updates: எதிர்க்கட்சிகள் vs அரசு – என்ன நடந்தது?

Image
சட்டப்பேரவை LIVE Updates: எதிர்க்கட்சிகள் vs அரசு – என்ன நடந்தது? தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - அறிவிக்கப்படாத மின்வெட்டு - பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி பேசினோம். ஆனால் தமிழ்நாட்டில் நிலவும் பிரச்சினைகள் எங்கே? சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர். பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல. முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர, மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை. எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்ச...

ரோஹித் சர்மாவுக்கு பத்மஸ்ரீ விருது: இந்திய கிரிக்கெட்டின் ஹிட்மேனுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்!

Image
ரோஹித் சர்மாவுக்கு பத்மஸ்ரீ விருது: இந்திய கிரிக்கெட்டின் ஹிட்மேனுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்! ரோஹித் சர்மாவுக்கு பத்மஸ்ரீ விருது இந்தியக் குடியரசுத் தலைவர், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார். இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் பத்மஸ்ரீ 2026 வழங்கப்பட்டது  இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். இவர் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டைச் சதங்களை அடித்த ஒரே வீரர் இவர்தான். மேலும், 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் இந்தியாவை வெற்றிக்கு வழிநடத்தினார். Thanks for Watching 

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் இலவசம் மீண்டும் புதிய அறிவிப்பு வெளியானது 📢

Image
புதிய அறிவிப்பு வெளியானது 📢  அனைவருக்கும் நுழைவு கட்டணம் இலவசம் புதிய அறிவிப்பு வெளியானது 📢 மக்கள் வாக்குவாத்தில் ஈடுப்பட்ட நிலையில் அமைச்சர் ரஞ்சித் குமார் ஆய்வு செய்த பின் உத்தரவு  Support Pannuinga Friends 👈 Like Share Comments